பண்ருட்டி ரோட்டரி சங்க ஆலோசனைக் கூட்டம் சங்கக் கட்டட வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் கோ.காமராஜ் தலைமை வகித்துப் பேசினார். பொருளாளர் என்.டி.ரவிசேகர், துணை ஆளுநர் மதன்சந்த், முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், கண் தானம் வழங்கிய மூன்று குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், தோட்டக்கலைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி ஆட்சியரிடம் விருது பெற்ற என்.டி.ரவிசேகர், சென்னையில் நடைபெற்ற வர்த்தகர் சங்க மாநாட்டில் வ.உ.சி. வணிகச் செம்மல் விருது பெற்ற தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம் ஆகியோரை பாராட்டி கெளரவித்தனர்.
நிகழ்வில், ரோட்டரி சங்க இணைச் செயலர் கெளரிசங்கர், அமிர்தராஜ், வீரப்பன், எஸ்.மோகன்குமார், சக்திவேல், பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

