வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கண் தானம்

பண்ருட்டி ஒன்றியம், பூங்குணம் ஊராட்சி, கிழக்குத் தெருவைச் சேர்ந்த ரவி மனைவி தேவி அம்மாள் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். இவரது கண்களை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர்.

Updated On :14 மே 2018, 11:04 pm

பண்ருட்டி ஒன்றியம், பூங்குணம் ஊராட்சி, கிழக்குத் தெருவைச் சேர்ந்த ரவி மனைவி தேவி அம்மாள் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். இவரது கண்களை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதையடுத்து, பண்ருட்டி ரோட்டரி சங்கத் சார்பில் கண்கள் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத் தலைவர் கோ.காமராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.