பண்ருட்டி அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் நிவாரண உதவியை வழங்கினார்.
பண்ருட்டி ஒன்றியம், அரசடிக்குப்பம் ஊராட்சி, சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்ஜோதி. இவரது கூரை வீடு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், சம்பவ இடத்தை அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறி அரசு வழங்கிய நிவாரண உதவிகளோடு, தனது சொந்த உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கினார். அப்போது, வருவாய் ஆய்வாளர் ராசலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ச.ஞானமணி, ஊராட்சி கழகச் செயலர்கள் தஷ்ணாமூர்த்தி, பன்னீர்செல்வம், நிர்வாகிகள் தில்லைக்கண்ணு, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்: பழ. நெடுமாறன்
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

