குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கஞ்சமநாதன்பேட்டை காலனி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் (40). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாம்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு ஏரிக்கரை அருகே நின்றிருந்த பழனிவேலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செஞ்சிவேல் உள்ளிட்டோர் கிண்டல் செய்தனராம். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த பழனிவேல், செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 9 பேரை போலீஸார் கைதுசெய்தனர். மேலும், தலைமறைவான 13 பேரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர்!

திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம்! விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

