சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில், கேரள மாநிலம், பாலக்காடு கேசரிபுரம் சிவா சமேக்ஷா சமிதி சார்பில் வேதபாராயண சத்சங்கம் நிகழ்ச்சி திங்கள்கிழமை (செப்.3) தொடங்குகிறது.
இதுகுறித்து சிவா சமேக்ஷா சமிதி ஒருங்கிணைப்பாளர் எஸ்.வாசு சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சத்சங்கம் நிகழ்ச்சி வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரமண சரண தீர்த்தர் நுச்சூர் வெங்கட்ராமன் பங்கேற்று பிரபாஷனம் மற்றும் சிவானுபாவம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார். தினமும் காலை 6.30 மணி முதல் 7 மணி வரை வேதபாராயணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ரங்கசாமி தீட்சிதர், ஸ்ரீதர் சர்மா, திருவையாறு ரமணா சர்மா ஆகியோர் பங்கேற்று சத்சங்கம் நிகழ்ச்சியை நடத்துகின்றனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்! வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

