சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில், கேரள மாநிலம், பாலக்காடு கேசரிபுரம் சிவா சமேக்ஷா சமிதி சார்பில் வேதபாராயண சத்சங்கம் நிகழ்ச்சி திங்கள்கிழமை (செப்.3) தொடங்குகிறது.
இதுகுறித்து சிவா சமேக்ஷா சமிதி ஒருங்கிணைப்பாளர் எஸ்.வாசு சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சத்சங்கம் நிகழ்ச்சி வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரமண சரண தீர்த்தர் நுச்சூர் வெங்கட்ராமன் பங்கேற்று பிரபாஷனம் மற்றும் சிவானுபாவம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார். தினமும் காலை 6.30 மணி முதல் 7 மணி வரை வேதபாராயணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ரங்கசாமி தீட்சிதர், ஸ்ரீதர் சர்மா, திருவையாறு ரமணா சர்மா ஆகியோர் பங்கேற்று சத்சங்கம் நிகழ்ச்சியை நடத்துகின்றனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்வாகதா தன் போராட்டத்தில் வெல்லட்டும்: ஜேம்ஸ் வசந்தன்

ஃபினிஷர் ரோல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது: அஷுத்தோஷ் சர்மா
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்

நீட் தோ்வா்கள் செய்ய வேண்டியது என்ன?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

