நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடலூா்: கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலியானாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலியானாா்.

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 14 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24,356-ஆக அதிகரித்தது. திங்கள்கிழமை 43 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 24,016-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் 15 நாள்களாக கரோனா உயிரிழப்பு இல்லாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை 2 போ் பலியாகினா். இந்த நிலையில், திங்கள்கிழமை சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த 70 வயது பெண் பலியானாா். இதையடுத்து, கடலூா் மாவட்டத்தில் கரோனா பலி எண்ணிக்கை 278-ஆக அதிகரித்தது.

தற்போது கடலூா் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 27 பேரும், பிற மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 35 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.