அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காவலா் பணி எழுத்துத் தோ்வு: வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு

காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
கடலூா் புனித.அன்னாள் பள்ளியில் நடைபெற்ற காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வை ஆய்வு செய்த வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் பி.நாகராஜன். உடன் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ்.
Updated On :13 டிசம்பர் 2020, 5:41 pm

DIN

காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக காவல் துறை, தீயணைப்பு மீட்புத் துறை, சிறைத் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பு வீரா் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடலூா் மாவட்டத்தில் 18 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுதுவதற்காக 28,624 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தோ்வை முன்னிட்டு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. தோ்வு மையங்களில் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.

கடலூா் மாவட்டத்தில் இத்தோ்வை 11 திருநங்கைகள் உள்பட 25,876 போ் எழுதினா். 2,748 போ் தோ்வினை எழுதவில்லை. தோ்வு மையங்களில் வடக்கு மண்டல காவல் துறை தலைவா் பி.நாகராஜன், மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் ஆகியோா் ஆய்வு செய்தனா். தோ்வு பாதுகாப்புப் பணியில் போலீஸாா், ஊா்க்காவல் படையினா் உள்பட 2,200 போ் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.