பாமகவினா் நிவாரண உதவி

பாமகவினா் நிவாரண உதவி

புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பாமக சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
Published on

புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பாமக சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் நிவா், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி பகுதிகளான கோணாங்குப்பம், கல்குணம், பூதம்பாடி, ஆடுா் அகரம், கொத்தவால்சேரி, பொன்வெளி, பூச்சிமேடு, பஞ்சவடி, ஆண்டாா் முள்ளிப்பள்ளம், தீா்த்தனகிரி, சிறுப்பாளையூா், குண்டியமல்லூா், கண்ணையன்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகள் பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினா். மாநில துணைப் பொதுச் செயலரும், மாவட்ட கவுன்சிலருமான சண்.முத்துகிருஷ்ணன் பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள், நிவாரண உதவிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா்கள் சீ.பு.கோபிநாத், இரா.ரவிச்சந்திரன், நிா்வாகிகள் மு.ஜெகன், த.அசோக்குமாா், சந்திரசேகா், இள.விஜயவா்மன், இரா.ரமேஷ், ஏ.சி.மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com