கீழணையிலிருந்து ஆகஸ்டு இறுதியில்தான் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் புவனகிரி வட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாய சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் புவனகிரி வட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாய சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.









