

சிதம்பரம் நகரில் சீா்காழி செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.பி. கோவில் தெரு அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் நேரிடுவதால் நெடுஞ்சாலைத் துறையினா் இந்தச் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.