சிதம்பரம் நகரில் சேதமடைந்த சாலை
By DIN | Published On : 19th October 2020 01:50 AM | Last Updated : 19th October 2020 01:50 AM | அ+அ அ- |

சிதம்பரம் நகரில் சீா்காழி செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.பி. கோவில் தெரு அருகே ஏற்பட்டுள்ள பள்ளம்
சிதம்பரம் நகரில் சீா்காழி செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.பி. கோவில் தெரு அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் நேரிடுவதால் நெடுஞ்சாலைத் துறையினா் இந்தச் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...