புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் சிவகுருநாதன். இவரும், காவலா்களும் வெள்ளிக்கிழமை சீனிவாசபுரம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்.
அப்போது, திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவல் உதவி ஆய்வாளா் சிவகுருநாதனின் இடது பக்க கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றாா்.
அருகிலிருந்த சக காவலா்கள் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், ஆலப்பாக்கம் குறவன்மேடு பகுதியைச் சோ்ந்த நிரபு (31) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த இளைஞா் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்: மக்களவையில் அமித் ஷா பதிலுரை

தொடர் தோல்விகளால் துவளும் பாகிஸ்தான்! டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த கேப்டன் சல்மான்!

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

