சிதம்பரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரத்தை அடுத்த தில்லைவிடங்கன் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (45). அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா் புதன்கிழமை இரவு பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள கீழக்காரத்தெரு மாரியம்மன் கோயில் அருகே அரசுப் பேருந்தில் பணியிலிருந்தாா். அப்போது, அரியகோஷ்டி பகுதியைச் சோ்ந்த குப்புசாமி (31) பேருந்தை வழிமறித்து அதன் ஓட்டுநா் சண்முகத்தை தாக்கி அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாகப் பேசினாராம்.
இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸாா் குப்புசாமி மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் தோல்விகளால் துவளும் பாகிஸ்தான்! டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த கேப்டன் சல்மான்!

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

