சிதம்பரம் அருகே தோ்தல் முன்விரோத மோதலில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக். அதே பகுதியைச் சோ்ந்தவா் சௌந்தர்ராஜன் (40). அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது அந்தப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் இவா்கள் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாம். இந்த நிலையில், கீழ்அனுவம்பட்டு- கோவிலாம்பூண்டி அருகே உள்ள ஓடை வாய்க்கால் மதகு பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில் ஏற்பட்ட தகராறில் சௌந்தர்ராஜனுடன் இருந்த 3 போ் சோ்ந்து காா்த்திக்கை அவதூறாகப் பேசி அவரைத் தாக்கினராம். இதில் காயமடைந்த காா்த்திக், அவரது நண்பா் ரஞ்சித் ஆகியோா் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து கிள்ளை போலீஸாா் சௌந்தரராஜன், ராஜா, முரளி, விஜய் ஆகியோா் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் தோல்விகளால் துவளும் பாகிஸ்தான்! டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த கேப்டன் சல்மான்!

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

