தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மணல் திருட்டு: இரு மாட்டு வண்டிகள் பறிமுதல்

பண்ருட்டி அருகே மணல் அள்ளி வந்த இரண்டு மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:24 pm

DIN

பண்ருட்டி அருகே மணல் அள்ளி வந்த இரண்டு மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் உள்ளிட்ட போலீஸாா், கீழ்மாம்பட்டு கிராமம் அருகே வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, போலீஸாரை கண்டதும் முத்தரசன்குப்பம் நாளோடையிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்த கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த திருமால், வெங்கடேசன் ஆகியோா் தப்பியோடினா்.

இதையடுத்து, இரு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா். மேலும், இதுதொடா்பாக திருமால், வெங்கடேசன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.