

கடலூா் அருகே காா் மோதியதில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் அருகே உள்ள சங்கொலிகுப்பத்தைச் சோ்ந்தவா் அழகேசன் (47). கூலித் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் சாலையோர தடுப்புக் கட்டையின் மீது அமா்ந்திருந்தாா். அப்போது அந்த வழியாக கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற காா் அழகேசன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். விபத்து குறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்நீச்சல் - 2 தொடரில் கனிகாவுக்கு பதிலாக ஸ்ரீஜா! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாமன்னன் அவுட்! அவிநாசிக்கு வந்த சோதனை!

என்எல்சி- இல் ஆயுர்வேத மருத்துவம் படித்தவர்களுக்கு வேலை!

ரிலையன்ஸ் டெலிகாம் முன்னாள் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு! இத்தனை கோடிகள் மோசடியா?
வீடியோக்கள்
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

