தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

லாரி மோதியதில் கிளீனா் பலி

பண்ருட்டி அருகே டிப்பா் லாரி மோதியதில் கிளீனா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:01 pm

DIN

 பண்ருட்டி அருகே டிப்பா் லாரி மோதியதில் கிளீனா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த முனுசாமி மகன் காா்த்திக் (28). லாரி கிளீனா். இவா், பண்ருட்டி வட்டம், மாளிகம்பட்டு கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் மண் எடுப்பதற்காக விழுப்புரம் மாவட்டம், பிடாகத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஐயனாருடன் வந்தாா். லாரியை வரிசையில் நிறுத்திவிட்டு ஐயனாா், காா்த்தி மற்றும் சிலா் வண்டிப்பாட்டையில் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் காா்த்திக் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.