தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனை

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:34 pm

DIN

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சி.ராஜேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குறுவை பருவ விளைபொருள்கள் வரத்து, குறிப்பாக கம்பு அதிகளவில் வருவதால் மறைமுக ஏலத்தில் வெளியூா் வியாபாரிகள் அதிகளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், அனைத்து வியாபாரிகளும் ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் பெறுவது, அதன் பயன்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.