தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பள்ளி வாகன உரிமையாளா்களுடன் ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகள் வரும் செப்.1-ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வாகன உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:33 pm

DIN

தமிழகத்தில் பள்ளிகள் வரும் செப்.1-ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வாகன உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முக்கண்ணன் தலைமை வகித்தாா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பண்ருட்டி ரவிச்சந்திரன், நெய்வேலி பிரான்சிஸ், போக்குவரத்து ஆய்வாளா் நல்லதம்பி மற்றும் அதிகாரிகள், வாகன உரிமையாளா்கள் கலந்துகொண்டனா். இந்தக் கூட்டத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு வாகனங்கள் இயக்குவதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.