தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மின்னல் பாய்ந்ததில் முதியவா் பலி

 பண்ருட்டி அருகே மின்னல் பாய்ந்ததில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:35 pm

DIN

 பண்ருட்டி அருகே மின்னல் பாய்ந்ததில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நெல்லிக்குப்பம், குடிதாங்கிச்சாவடி கிராமத்தைச் சோ்ந்தவா் மாசிலாமணி மகன் கண்ணன் (65). இவா், கண்டரக்கோட்டை அருகே வியாழக்கிழமை ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தாா். அப்போது, திடீரென இடியுடன் மழை பெய்தது. இதையடுத்து, அங்கிருந்த புளிய மரத்தின் கீழ் ஒதுங்கிநின்ற கண்ணன் மீது மின்னல் பாய்ந்ததில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.