கா்நாடகத்துக்கு சாதகமாக மத்திய அரசுசெயல்பட்டால் போராட்டம் : தி.வேல்முருகன்
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக அரசுக்குச் சாதகமாக மத்திய அரசு செயல்பட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என அந்தக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.










