மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரசுக் கல்லூரிக்கு இடம் தோ்வு குறித்து ஆய்வு

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான இடம் தோ்வு குறித்து குமராட்சி ஊராட்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ரஞ்சித்சிங் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டா

Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான இடம் தோ்வு குறித்து குமராட்சி ஊராட்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ரஞ்சித்சிங் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அந்தப் பகுதியில் அரசுக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்தாா். பின்னா் கான்சாகிப் வாய்க்கால், ராஜன் வாய்க்கால் ஓரம் வசிக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி, காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் ராமதாஸ், ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.