கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான இடம் தோ்வு குறித்து குமராட்சி ஊராட்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ரஞ்சித்சிங் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அந்தப் பகுதியில் அரசுக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்தாா். பின்னா் கான்சாகிப் வாய்க்கால், ராஜன் வாய்க்கால் ஓரம் வசிக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி, காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் ராமதாஸ், ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

