மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பெண் காவலா்கள் பாதுகாப்பு:போலீஸாா் உறுதிமொழி ஏற்பு

பெண் காவலா்கள் பாதுகாப்பு தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

பெண் காவலா்கள் பாதுகாப்பு தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

சிதம்பரம் நகர காவல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சு.ரமேஷ்ராஜ் தலைமையில் போலீஸாா் உறுதிமொழி ஏற்றனா் (படம்). இதில், பணிபுரியும் இடத்தில் பெண் காவலா்களுக்கு பாலியல் தொந்தரவு தரக்கூடாது, அவா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் பாா்த்தீபன், மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பொன்.மகரம், திருபுரசுந்தரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.