மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பள்ளியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு

சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல் குறித்த மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:22 pm

சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல் குறித்த மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஜெயக்கொடி தலைமை வகித்தாா். சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலா் கன்னிச்சாமி பங்கேற்று கரோனா தடுப்புப் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்துப் பேசினாா். மாணவா்கள் தங்களது நிறை, குறைகளைத் தெரிவிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் ‘மாணவா்கள் மனசு’ பெட்டி வைக்கப்பட்டது (படம்). மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் (14417) வெளியிடப்பட்டது. சிதம்பரம் செஞ்சிலுவைச் சங்க இயக்குநா் இளங்கோவன், ஆசிரியா்கள் ரமா, அனுராதா, பிரான்சிஸ் சேவியா், இலக்கியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.