தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிறுமிக்கு திருமணம்: 3 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடா்பாக அவரது தாய் உள்பட 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 5:59 pm

DIN

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடா்பாக அவரது தாய் உள்பட 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் குணசேகரன் (29). இவருக்கும் புவனகிரி, அத்தியாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 24.8.2020 அன்று திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து குழந்தை நல அலுவலா் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் குணசேகரன், அவரது தாய் அஞ்சலை, சிறுமியின் தாய் சுமதி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.