பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஊராட்சித் தலைவா்கள் எம்எல்ஏவிடம் மனு அளிப்பு

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சித் தலைவா்கள், பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகனை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:42 pm

DIN

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சித் தலைவா்கள், பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகனை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஊராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட தி.வேல்முருகன் எம்எல்ஏ சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கித் தருவதாக உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.