தடையை மீறி ஆா்ப்பாட்டம் முன்னாள் அமைச்சா் உள்பட 1,045 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் உள்ளிட்ட அதிமுகவினா் 1,045 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.







