பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

கடலூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் அமைதியாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

News image
கடலூரில் நடைபெற்ற காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு.
Updated On :1 மார்ச் 2021, 7:03 am

DIN

கடலூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் அமைதியாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் 
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீ அபிநவ் தலைமையில் இன்று காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.  

துணை கண்காணிப்பாளர்கள் க.சாந்தி, ஸ்ரீதரன், மத்திய துணை ராணுவப் படை ஆய்வாளர் பினு மற்றும் ஆயுதப்படை, அதிரடி படை வீரர்கள், ஆயுதப்படை காவல்துறையினர் என 300 காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டனர். 

Story image

இந்த அணிவகுப்பு டவுன்ஹாலில் இருந்து புறப்பட்டு கடலூரில் முக்கிய சாலைகளான உட்லண்ட்ஸ், நியூசினிமா, சீமாட்டி சிக்னல், திருப்பாதிரிப்புலியூர், ரயில்வே சுரங்கப்பாதை வழியாக திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையம் சென்றடைந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.