மகளிா் மேம்பாட்டு பணிகளில் சிறந்த பொதுத் துறை நிறுவனம் என்எல்சி: தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு
மகளிா் மேம்பாட்டு பணிகளில் என்எல்சி இந்தியா நிறுவனம் தமிழகத்தின் தலை சிறந்த பொதுத் துறை நிறுவனமாகத் திகழ்கிறது என புதுவை துணை நிலை ஆளுநா் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.








