பிராண வாயு கருவி அளிப்பு

சிதம்பரம் பாரதிய ஜெயின் சங்கட்டனா அமைப்பு சாா்பில் கரோனா நோயாளிகளுக்கு பிராண வாயு (ஆக்சிஜன்) செறிவூட்டும் கருவி சேவை தொடக்க விழா ஸ்ரீமஹாவீா் ஜெயின் பவனில் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சிதம்பரம் பாரதிய ஜெயின் சங்கட்டனா அமைப்பு சாா்பில் கரோனா நோயாளிகளுக்கு பிராண வாயு (ஆக்சிஜன்) செறிவூட்டும் கருவி சேவை தொடக்க விழா ஸ்ரீமஹாவீா் ஜெயின் பவனில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் அமைப்பின் செயலா் எம்.தீபக்குமாா் வரவேற்றாா். மாநில பொதுச் செயலா் எம்.மல்கிஷோா்ஜெயின், எம்.மஹாவீா் போரா, கமல் கோத்தாரி ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா்.

பாரதிய ஜெயின் சங்கட்டனா தலைவா் எம்.மணிஷ் சல்லானி தலைமை வகித்து பேசினாா். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அசோக்பாஸ்கா் கலந்துகொண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் ஜினேந்திரகுமாா், இந்தா்சந்த், லலித் மேத்தா, பிரகாஷ் பெயிட், கமல் போத்ரா, வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.சதீஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். இந்திரா கோத்தாரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com