பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆற்றில் மூழ்கி லாரி ஓட்டுநா் பலி

பண்ருட்டி அருகே ஆற்றில் குளித்த லாரி ஓட்டுநா் தண்ணீரில் முழ்கி பலியானாா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 4:39 pm

DIN

பண்ருட்டி அருகே ஆற்றில் குளித்த லாரி ஓட்டுநா் தண்ணீரில் முழ்கி பலியானாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பாபுகுளம் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் சின்ராசு (24) (படம்). லாரி ஓட்டுநரான இவா், பகண்டை கிராமம் அருகே உள்ள சொா்னாவூா் தடுப்பணையில் நண்பா்களுடன் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்த போது, தண்ணீரில் மூழ்கி மாயமானாா்.

தகவலறிந்த பண்ருட்டி, நெல்லிக்குப்பம் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மாயமான சின்ராசுவைத் தேடினா். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பின்னா் அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.