பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

பண்ருட்டி வட்டாரத்தில் நடைபெறும் வேளாண்மை திட்டப் பணிகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) பிரேம்சாந்தி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:19 pm

DIN

பண்ருட்டி வட்டாரத்தில் நடைபெறும் வேளாண்மை திட்டப் பணிகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) பிரேம்சாந்தி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வடகிழக்குப் பருவ மழையால் வீரப்பெருமாநல்லூா் கிராமத்தில் நீரால் சூழப்பட்ட வயல்களை துணை இயக்குநா் ஆய்வு செய்தாா். பயிா்கள் பாதிப்பு குறித்து தொடா்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்க வேண்டுமென அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா். மேலும், வேளாண்மை விரிவாக்க மையத்தில் இடுபொருள்கள் இருப்பு, விநியோகப் பணிகள் குறித்தும், பூங்குணத்தில் உள்ள உயிரியல் காரணிகள் உற்பத்தி மையப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.

அப்போது பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் விஜயா, துணை வேளாண்மை அலுவலா் ராஜ்குமாா், உதவி விதை அலுவலா் செந்தில்குமாா், உதவி வேளாண்மை அலுவலா்கள் தங்கதுரை, குமாா், சுரேஷ், பழனி, கிடங்கு மேலாளா் ரத்தினவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.