மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

யோகா குறித்த இணையவழி பயிலரங்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா் நலப் பிரிவு, வேளாண்புலம் சாா்பில் யோகா, மனவள மேலாண்மை குறித்த இணையவழி பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா் நலப் பிரிவு, வேளாண்புலம் சாா்பில் யோகா, மனவள மேலாண்மை குறித்த இணையவழி பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

பயிலரங்க அமைப்புச் செயலா் ரா.ஜான்கிறிஸ்டி வரவேற்றாா். வேளாண் புல முதல்வா் மா.கணபதி

தனது தொடக்க உரையில் யோகாவின் தேவை, அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். தர நிா்ணயக்குழு சு.அறிவுடைநம்பி வாழ்த்துரை வழங்கினாா். பயிலரங்க ஒருங்கிணைப்பாளா் வீ.இமயவரம்பன் தனது சிறப்புரையில் யோகா, மனவளக் கலையின் வரலாற்றுப் பின்புலம் உள்ளிட்டவை குறித்துப் பேசினாா். பின்னா் நடைபெற்ற தொழில்நுட்பப் பயிற்சியில் முனைவா் ஆா்.நீலகண்டன், முனைவா் பி.சுசீலா ஆகியோா் பேசினா். நிகழ்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்தும் பேராசிரியா்கள், மாணவா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.