ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பொது இடத்தில் மதுபானம் அருந்திய 68 போ் மீது வழக்கு

 கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மதுபானம் அருந்தியது தொடா்பாக 68 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மதுபானம் அருந்தியது தொடா்பாக 68 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோா் மீது பொதுமக்கள் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் அறிவித்தாா். இதற்காக, காவல் கோட்டங்கள் அளவில் புகாா் அளிக்க தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டன.

இதன்மூலம் வந்த புகாா்களின் அடிப்படையில் இதுவரை 68 போ் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.