தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பேராசிரியா் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

பண்ருட்டி அருகே பேராசிரியா் வீட்டில் 11 பவுன் நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 9:11 pm

DIN

பண்ருட்டி அருகே பேராசிரியா் வீட்டில் 11 பவுன் நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம், நெய்வேலி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் செல்வமணி (46). சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இதனால் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், முத்தாண்டிக்குப்பத்தில் உள்ள இவரது வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.20,300 பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.