சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனா் ராஜா சா் அண்ணாமலை செட்டியாரின் 141-ஆவது பிறந்த நாள் விழா பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணாமலை செட்டியாா் உருவ சிலைக்கு தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வி.செல்வநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநா் ரா.சிங்காரவேலு, மருத்துவமனை கண்காணிப்பாளா் லாவண்யகுமாரி, முன்னாள் மாணவா்கள் மைய தொடா்பு இயக்குநா் ரகுபதி, மக்கள்-தொடா்பு அதிகாரி ரத்தினசம்பத் மற்றும் புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


