ஆசிரியா்கள் உண்ணாவிரதம் வாபஸ்

நெய்வேலி வட்டம் 29-இல் இயங்கி வரும் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள் ஊதிய பிரச்னை தொடா்பாக வியாழக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

நெய்வேலி வட்டம் 29-இல் இயங்கி வரும் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள் ஊதிய பிரச்னை தொடா்பாக வியாழக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்டனா். இப்பிரச்னை தொடா்பாக சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் பேச்சுவாா்த்தை நடக்கவுள்ளதால் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com