பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

நெய்வேலி, வேலுடையான்பட்டு முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. கிருஷ்ணன் கோயிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 5:27 pm

DIN

நெய்வேலி, வேலுடையான்பட்டு முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. கிருஷ்ணன் கோயிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. பண்ருட்டி ஸ்ரீவரதராஜப் பெருமாள், ஸ்ரீரங்கநாதப் பெருமாள், ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

வடலூா்: தமிழ் புத்தாண்டையொட்டி வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சிறப்பு ஜோதி தரிசன வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.