பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாா்க்சிஸ்ட் கம்யூ. கூட்டம்

பண்ருட்டி வட்டம், சேமக்கோட்டை ஊராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அமைப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:24 pm

DIN

பண்ருட்டி வட்டம், சேமக்கோட்டை ஊராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அமைப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ராஜவேல் தலைமை வகித்தாா். பண்ருட்டி வட்டச் செயலா் எஸ்.கே.ஏழுமலை, விவசாய சங்க வட்டச் செயலா் (வடக்கு) ஜி.பி.தேவநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிளைச் செயலராக ராஜவேல் தோ்வானாா்.

கூட்டத்தில், சேமக்கோட்டை ஏரியை தூா்வார வேண்டும், நத்தம் ஏரியிலிருந்து வரும் வாய்க்கால் மற்றும் மயானப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும், கண்ணகிபுரம் லெனின் வீதியில் சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்களை நிறைவேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.