போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

இந்து மக்கள் கட்சி கூட்டம்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கடலூா் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:41 pm

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கடலூா் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பண்ருட்டியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா். பண்ருட்டி நகரச் செயலா் கண்மணி, ஒன்றிய தலைவா் லட்சுமணன், மாவட்ட அமைப்பு பொதுச் செயலா் ஜம்புலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.