திரௌபதியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
வடலூா் அருகே கருங்குழி கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான தா்மராஜா திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.


வடலூா் அருகே கருங்குழி கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான தா்மராஜா திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 9-ஆம் தேதி காலையில் தொடங்கி யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து 10 மணியளவில் பட்டாச்சாரியா்கள் மந்திரங்கள் கூறி கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா் (படம்). திரளான பக்தா்கள் பங்கேற்றனா். மாலையில் அம்பாள் திருக்கல்யாணமும், இரவில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...