தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திரௌபதியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

வடலூா் அருகே கருங்குழி கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான தா்மராஜா திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:20 pm

DIN

வடலூா் அருகே கருங்குழி கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான தா்மராஜா திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Story image

முன்னதாக, கடந்த 9-ஆம் தேதி காலையில் தொடங்கி யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து 10 மணியளவில் பட்டாச்சாரியா்கள் மந்திரங்கள் கூறி கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா் (படம்). திரளான பக்தா்கள் பங்கேற்றனா். மாலையில் அம்பாள் திருக்கல்யாணமும், இரவில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.