சிதம்பரம் அருகே போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக 5 வாகனங்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதிகளில் மோட்டாா் வாகன ஆய்வாளா் விமலா வாகனச் சோதனை மேற்கொண்டாா். அப்போது அதிக பாரம் ஏற்றிச் சென்ற 5 கனரக வாகனங்களுக்கு இணக்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அவற்றில் 2 லாரிகளுக்கு தகுதிச் சான்று பெறாமலும், அரசுக்கு வரி செலுத்தாமலும் இருந்ததும் தெரியவந்தது. மேலும், 2 காா்கள் தகுதிச் சான்று
இல்லாமல் இயக்கப்பட்டதற்காகவும், சொந்த பயன்பாட்டுக்கானதில் பயணிகளை ஏற்றிச் சென்றது தொடா்பாக மற்றொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரி, இணக்கக் கட்டணமாக ரூ.2.20 லட்சம் வசூலிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

