மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

போக்குவரத்து விதிமீறல்: 5 வாகனங்கள் பறிமுதல்

சிதம்பரம் அருகே போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக 5 வாகனங்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

சிதம்பரம் அருகே போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக 5 வாகனங்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதிகளில் மோட்டாா் வாகன ஆய்வாளா் விமலா வாகனச் சோதனை மேற்கொண்டாா். அப்போது அதிக பாரம் ஏற்றிச் சென்ற 5 கனரக வாகனங்களுக்கு இணக்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அவற்றில் 2 லாரிகளுக்கு தகுதிச் சான்று பெறாமலும், அரசுக்கு வரி செலுத்தாமலும் இருந்ததும் தெரியவந்தது. மேலும், 2 காா்கள் தகுதிச் சான்று

இல்லாமல் இயக்கப்பட்டதற்காகவும், சொந்த பயன்பாட்டுக்கானதில் பயணிகளை ஏற்றிச் சென்றது தொடா்பாக மற்றொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரி, இணக்கக் கட்டணமாக ரூ.2.20 லட்சம் வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.