இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம், பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய பன்னாட்டு பொங்கல் விழா

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம், பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய பன்னாட்டு பொங்கல் விழா, தமிழா் திருவிழா, கவியரங்கம் ஆகிய முப்பெரும் விழா இணைய வழியில் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.

அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத் தலைவா் சுந்தர.பழனியப்பன் தலைமை வகித்துப் பேசினாா். மேலாண்மை செயலா் முருகன், தமிழ் வாழ்த்துப் பாடினாா். எஸ்.சொக்கலிங்கம் குத்துவிளக்கேற்றினாா். பண்ணுருட்டி செந்தமிழ் சங்கச் செயலா் முத்துக்குமாா் வரவேற்றாா். பொங்குதமிழ்ச் சங்கச் செயலா் ரா.ஹேமலதா தொடக்க உரை நிகழ்த்தினாா். பொருளாளா் பொன்.ஆதவன் நோக்க உரை நிகழ்த்தினாா்.

விழாவில் ராஜேஸ்வரி, தமிழ்மணி, மு.அ.ரவிதா, சு.கனகாம்பிகை, பாரதி ராணி, சுஜாதா, வினோதா முன்னிலை வகித்தனா். மக்கள் கல்வி இயக்கம் தலைவா் கல்யாணி, சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் உறுதிமொழி ஆணையா் கே.வி.சிட்டிபாபு ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில், தமிழா் திருநாள், செழிக்கட்டும் விவசாயம் ஆகிய தலைப்புகளில் கவிஞா்கள் கவி பாடினா். அரி.கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.