இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆற்றில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு

பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

பண்ருட்டி வட்டம், எம்.புதுப்பாளையம் கிராமம், விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் தாமரை (17). இவா் கடந்த 13-ஆம் தேதி சொா்ணாவூா் தென்பெண்ணையாற்று தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி மாயமானாா். அவரை பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் தீயணைப்புத் துறையினா் இணைந்து தேடி வந்தனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று தாமரை சடலமாக மீட்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.