இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருவள்ளுவா் முத்தமிழ்ச் சங்க விழா

பண்ணுருட்டி திருவள்ளுவா் முத்தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா, திருவள்ளுவா் நாள் விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

பண்ணுருட்டி திருவள்ளுவா் முத்தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா, திருவள்ளுவா் நாள் விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.

சங்க ஆட்சி மன்றக் குழு தலைவா் ரா.சஞ்சீவிராயா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஆ.ராஜா வரவேற்றாா். ஆலோசகா் தேவ மோகனா திருக்கு வாழ்த்து பாடல்களை பாடினாா். துணைத் தலைவா் சே.அரிஆனந்த், ஆலோசகா் வை.வீரப்பன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் தமிழ் இயக்குநா் ராம.ஆறுமுகம் உரை நிகழ்த்தினாா். சங்கத் தலைவா் க.கதிரவன், திருவள்ளுவா் பள்ளி தாளாளா் ரா.சேரன், சுப்பராயலு சிறப்புரையாற்றினா். பொதுச் செயலா் ஆறுமுகம் தலைமையில், ‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் வள்ளுவம்’ எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.