பண்ருட்டி நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
பண்ருட்டி நகராட்சி ஆணையராக கோ.மகேஸ்வரி வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On :28 ஜனவரி 2022, 6:06 pm

பண்ருட்டி நகராட்சி ஆணையராக கோ.மகேஸ்வரி வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
நீண்ட நாள்களாக நகராட்சி ஆணையா் பதவி காலியாக இருந்த நிலையில், ஆணையா் பொறுப்பை மேலாளா் ரவி வகித்து வந்தாா்.
இந்நிலையில், புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட கோ.மகேஸ்வரி வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் வாலாஜாபேட்டை நகராட்சியில் பணியாற்றிய நிலையில், பணி மாறுதலில் பண்ருட்டிக்கு வந்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...