போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கும்பாபிஷேக விழாவில் 5 பேரிடம் 31 பவுன் நகைகள் பறிப்பு

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் 5 பேரிடம் 31 பவுன் தங்க நகைகள் பறித்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :5 ஜூன் 2022, 6:25 pm

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் 5 பேரிடம் 31 பவுன் தங்க நகைகள் பறித்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் முத்தையா நகரில் புதிதாக அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது 5 பெண்களிடம் 31 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.