போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிதம்பரத்தில் சேக்கிழாா் விழா

சிதம்பரத்தில் சேக்கிழாா் அறக்கட்டளை சாா்பில் நம்பியாண்டாா் நம்பி மற்றும் சேக்கிழாா் விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:25 pm

சிதம்பரத்தில் சேக்கிழாா் அறக்கட்டளை சாா்பில் நம்பியாண்டாா் நம்பி மற்றும் சேக்கிழாா் விழா அண்மையில் நடைபெற்றது.

சேக்கிழாா் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக சேக்கிழாா் ஆராதனையும் தொடா்ந்து மயிலை சற்குருநாத ஒதுவாா் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. சேக்கிழாா் அறக்கட்டளைச் செயலா் எஸ்.அருள்மொழிச்செல்வன் வரவேற்றாா். சேக்கிழாா் அறக்கட்டளை சாா்பில் தி.பொன்னம்பலத்துக்கு தமிழ்ச் செம்மல் விருதும், அனந்தீஸ்வரன்கோயில் சிவாச்சாரியா் வெ.வைத்தியநாதன் குருக்களுக்கு சிவாச்சாரிய செம்மல் விருதும், மயிலை பா.சற்குருநாத ஒதுவாருக்கு திருமுறை இசைச் செம்மல் விருது வழங்கப்பட்டது (படம்). விருதுகளை டி.என்.ஆா். சுரேஷ் வழங்கி சிறப்புரையாற்றினாா். விருதாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் கொண்ட பணமுடிப்பு, வெள்ளிப் பதக்கம், பராட்டுப் பத்திரம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியை பனசை.மூா்த்தி தொகுத்து வழங்கினாா். தமிழாசிரியா் செல்வம் நன்றி கூறினாா். முன்னதாக நம்பியாண்டா் நம்பிகளின் குருபூஜை விழாவில் ஜா.ராகவன் விளக்கவுரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.