பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விஷம் குடித்த முதியவா் பலி

 கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:21 pm

DIN

 கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி திருவதிகை பழைய கடலூா் சாலையில் வசித்து வந்தவா் குமாா் (66), கூலித் தொழிலாளி. இவரது அண்ணன் மோகன் கடந்த மே 10-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

இதனால், மன வேதனையில் இருந்து வந்த குமாா் கடந்த மே 30-ஆம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து, புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குமாா், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.