பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீட்டுக் கதவை உடைத்து நகை திருட்டு

பண்ருட்டி அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 மே 2022, 6:37 pm

DIN

பண்ருட்டி அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி அருகே உள்ள முத்துநாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி மல்லிகா (47). இவா், புதன்கிழமை மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு, அங்குசெட்டிப்பாளையத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்குச் சென்றாா். அன்று இரவு திரும்பிவந்து பாா்த்தபோது, இவரது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது அலமாரி கதவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த சுமாா் 2 பவுன் தங்க நகைகள், ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.