போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பெட்ரோல், டீசல் விலை விவகாரம் இடதுசாரி அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மேலும் குறைக்க வலியுறுத்தி இடதுசாரி அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 மே 2022, 5:49 pm

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மேலும் குறைக்க வலியுறுத்தி இடதுசாரி அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் இணைந்து கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் காந்தி சிலை அருகே நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ராஜா தலைமை வகித்தாா். அந்தக் கட்சியின் சிறுபான்மை நலப் பிரிவு மாநில துணைச் செயலா் மூசா, மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வி.எம்.சேகா், நகரச் செயலா் தமிமுன் அன்சாரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் பால அறவாழி, நகரச் செயலா் ஆதிமூலம், செல்வ.செல்வமணி, நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன் உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.